சனி, 3 ஜனவரி, 2009

Something Fishy!

தூத்துக்குடி சென்ற போது மீனவர்கள் வலை வீசி மீன் பிடிப்பதை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது.




முதலில் கடலுக்குள் எடுத்துச் செல்ல வலையை கப்பலில் ஏற்றுகிறார்கள்.









வலையில் கட்டப்பட்டுள்ள கயிற்றை
கரையில் இருந்து இழுக்கிறார்கள். இருபக்கமும் தலா 12-15 பேர் சேர்ந்து முழு வலையயும் இழுத்து முடிக்க சுமார் ஒரு மணி நேரம் ஆகிறது.





கயிற்றுக் கற்றைகளின் இடுக்குகள் சிக்கியுள்ள நண்டுகளை பிடித்து கொடுக்கை ஒடித்து அங்கே விளையாடும் சிறார்களுக்கு கொடுக்கிறார்கள்.








கரை சேரவிருக்கும் இரைக்காக வட்டமிடும் கழுகு.





வலை மீது அமர்ந்து விருந்துண்ணும் நாரைகள்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக