ஞாயிறு, 4 ஜனவரி, 2009

காக்க காக்க!

அலையாத்திக் காடுகள் செல்லும் வழியில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காலை உணவுக்காக ஓர் உண்டிச்சாலை அருகே வண்டியை நிறுத்தினோம். அப்போது கம்பீரமாகவும் சீராகவும் காவலர்கள் மிடுக்குடன் அணிவகுத்துச் சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக