வியாழன், 25 டிசம்பர், 2008

எம்.ஜி.ஆரின் இரங்கற்பாவில் வாலி

புரட்சித் தலைவனே!
நீ இருந்தபோது -
உன்
அடக்கத்தைப் பார்த்து
நாடு தொழுதது...

இன்று
இறந்த பின்பு
உன்
அடக்கத்தைப் பார்த்து
நாடு அழுதது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக